Friday, February 4, 2011

வரதட்சணை எனும் கொடுமை...

வரதட்சணை....
கொடுமையாகப் பரவி இருந்த போதிலும்... நோயாளிகள் மருந்தைப் பற்றி கவலைப்படாத ஒரு பெரு நோய்.....

நோய் தீர்க்க வரும் இளைஞர் சமுதாயத்தையும் இகழ்ந்து பேசுகிற சமுதாயம்...

வாய் கிழிய மேடைகளிலே வாக்குறுதி தந்துவிட்டு கையூட்டு வாங்குவதுபோல் தெரியாமல் வரதட்சணை வாங்கும் சீர்திருத்தவாதிகள்....

புடவைகளுக்குப்பின்னே ஒளிந்து கொண்டு வரதட்சணை கேட்கும் புது மனிதர்கள்....

இதை பகுத்தறிவு கொண்டும் இறை பயம் என்கின்ற மருந்தைக் கொண்டு மட்டுமே போக்கமுடியும் என்று வலியுறுத்துகிற பாடல்.....



No comments:

Post a Comment