பொறுமை....
பண்பட்ட மனிதனையும் பக்குவப்படாத மனிதனையும் பிரித்துக்காட்டும் புதுமையான இரத்தம்....
ஏன் இரத்தம் என்று சொல்கிறேன் என்றால்.. சுத்தமில்லாத இரத்தம் நோயைத்தான் கொண்டு வரும்.... அதுபோல்தான், பொறுமையும்... பொறுமையில்லாத மனிதனுக்கு எல்லாப் பிரச்சினையையும் கொண்டு வரும்.....
பொறுமைசாலிக்கோ எல்லாமே நன்மைதான்.... பிரச்சினை கூட இவனது பொறுமையைப் பார்த்துவிட்டு பொறுமையில்லாமல் ஓடிவிடும் என்ற க்ருத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பாடல்......
பண்பட்ட மனிதனையும் பக்குவப்படாத மனிதனையும் பிரித்துக்காட்டும் புதுமையான இரத்தம்....
ஏன் இரத்தம் என்று சொல்கிறேன் என்றால்.. சுத்தமில்லாத இரத்தம் நோயைத்தான் கொண்டு வரும்.... அதுபோல்தான், பொறுமையும்... பொறுமையில்லாத மனிதனுக்கு எல்லாப் பிரச்சினையையும் கொண்டு வரும்.....
பொறுமைசாலிக்கோ எல்லாமே நன்மைதான்.... பிரச்சினை கூட இவனது பொறுமையைப் பார்த்துவிட்டு பொறுமையில்லாமல் ஓடிவிடும் என்ற க்ருத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பாடல்......
porumaiyodu irundal
ReplyDeleteperumaiyodu vaazhalam
porumaiyin perumai sollum
arumaiyana paadal
assic france
நல்ல பகிர்வு சகோ..
ReplyDelete